சி.பி. ராமசாமி அய்யர் பவுண்டேஷனால் நிர்வகிக்கப்பட்ட்டு வருகிற ‘மகாபாரதம் – இந்திய கலை மற்றும் கட்டிடக்கலையியல்’ தேசிய மாநாட்டின் செயல்முறைகளின் தொகுப்பு புத்தகமாக மார்ச் 26 அன்று வெளியிடப்பட உள்ளது.
இந்தப் புத்தகத்தை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வெளியிடுகிறார். முதல் பிரதியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் பெற்றுக்கொள்கிறார்.
இந்தப் புத்தகத்தை டாக்டர் நந்திதா கிருஷ்ணா தொகுத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி, மார்ச் 26ம் தேதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு. ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் அமைந்துள்ள சி.பி. ராமசாமி அய்யர் பவுண்டேஷனில் நடைபெற உள்ளது. அனைவரும் பங்கேற்கலாம்.
ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…
மயிலாப்பூர் வாரன் சாலையில் வசிக்கும் அதிதி, 2025 முதல் பாரம்பரிய நெல் வகைகளின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் அரிசி…
அபிராமபுரத்தில் அமைந்துள்ள கேரியர் லாஞ்சர் நிறுவனம், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு 9, 10 மற்றும் 11…
ஹோட்டல் உட்லண்ட்ஸுக்கு எதிரே உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப கார்கள் மற்றும் பைக்குகள்…
மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள ஒரு எரிவாயு நிறுவனத்திற்கு வெளியே புதன்கிழமை, மக்கள் கூட்டம் அலைமோதியது. எரிவாயு விநியோகம்…
தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…