மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியத்தின் நிர்வாக இயக்குநரை போலீஸ் காவலில் எடுத்துள்ளது.

தி மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதி விவகாரம் தொடர்பான செய்திகளின் புதிய தகவல்.

The Mylapore Hindu Permanent Fundதமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் தேவநாதன் யாதவை ஏழு நாள் காவலில் எடுத்துள்ளது.

நகர நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் யாதவை போலீசார் தீவிர விசாரணைக்குள் கொண்டுவர முடியும்.

யாதவ் மீதான குற்றச்சாட்டு, நூற்றுக்கணக்கான டெபாசிட்தாரர்களின் மொத்தம் ரூ.50 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றியுள்ளார். புகார்களின் அடிப்படையில் இது தெரியவருகிறது

இந்த வழக்கில் மேலும் 3 பேர் குற்றம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics