இன்று ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மயிலாப்பூரில் காலை முதல் இராணி மேரி கல்லூரி வளாகம் மட்டுமே பரபரப்பாக காணப்படுகிறது. இங்கு வட சென்னையில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்டுகிறது. இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரி நுழைவாயிலில் உள்ள காவலர்கள் அடையாள அட்டையை காண்பிக்கும் அரசியல் கட்சிகளின் முகவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர். வாக்கு எண்ணிக்கையில் பங்குபெறும் முகவர்களின் வாகனங்கள் அனைத்தும் மெரினா சர்வீஸ் சாலையில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…
லஸ் சர்க்கிளைச் சுற்றி தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்த வியாபாரிகள், மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்குச்…
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…