தைத்திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு, மயிலாப்பூரில் உள்ள சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் ஒன்று கூடி வண்ண வண்ண கோலமிட்டு, பாரம்பரிய உடைகளை அணிந்து, பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
மாணவர்கள் அனைவரும் ஆர்வத்தோடு முன் வந்து பொங்கல் வேலைகளை பகிர்ந்து செய்ததாக அங்குள்ள ஆசிரியர்கள் தெரிவித்தனர் .
பொங்கல் வைத்து முடித்த பின் இறை வழிபாடு பொங்கல் பாடல்கள் பாடி படைத்த பொங்கலை பகிர்ந்து உண்டு சந்தோஷமாக விழாவை நிறைவு செய்தனர்.
செய்தி: இலக்கியா பிரபு
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…