தைத்திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு, மயிலாப்பூரில் உள்ள சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் ஒன்று கூடி வண்ண வண்ண கோலமிட்டு, பாரம்பரிய உடைகளை அணிந்து, பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
மாணவர்கள் அனைவரும் ஆர்வத்தோடு முன் வந்து பொங்கல் வேலைகளை பகிர்ந்து செய்ததாக அங்குள்ள ஆசிரியர்கள் தெரிவித்தனர் .
பொங்கல் வைத்து முடித்த பின் இறை வழிபாடு பொங்கல் பாடல்கள் பாடி படைத்த பொங்கலை பகிர்ந்து உண்டு சந்தோஷமாக விழாவை நிறைவு செய்தனர்.
செய்தி: இலக்கியா பிரபு
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…