தைத்திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு, மயிலாப்பூரில் உள்ள சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் ஒன்று கூடி வண்ண வண்ண கோலமிட்டு, பாரம்பரிய உடைகளை அணிந்து, பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
மாணவர்கள் அனைவரும் ஆர்வத்தோடு முன் வந்து பொங்கல் வேலைகளை பகிர்ந்து செய்ததாக அங்குள்ள ஆசிரியர்கள் தெரிவித்தனர் .
பொங்கல் வைத்து முடித்த பின் இறை வழிபாடு பொங்கல் பாடல்கள் பாடி படைத்த பொங்கலை பகிர்ந்து உண்டு சந்தோஷமாக விழாவை நிறைவு செய்தனர்.
செய்தி: இலக்கியா பிரபு
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…