கபாலீஸ்வரர் கோவிலில் மூன்று நாட்கள் நடைபெற்ற தைப்பூச தெப்பத்திருவிழா இனிதே நிறைவடைந்தது. இதில் பாராட்டக்கூடிய செய்தி இந்த மூன்று நாட்கள் நடைபெற்ற தெப்பத்திருவிழாவை காண்பதற்கு பொதுமக்களுக்கு ஏற்கனெவே தடை விதிக்கப்பட்டிருந்தது, ஆனால் நிர்வாகத்தின் முயற்சியால் மூன்று நாட்களும் பொதுமக்கள் சுமார் ஆயிரம் நபர்களுக்கு மேல் தெப்பத்திருவிழா நடைபெறும் கோவில் குளத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டு தெப்பத்திருவிழாவை கண்டுகளிக்க ஏற்பாடு செய்தனர்.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…