சென்னை மாநகராட்சியின், செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள கிறித்தவர்களுக்கான கல்லறையில் இப்போது உடல்களை அடக்கம் செய்ய இடமில்லை. இந்த கல்லறையை மாதா சர்ச் பாதிரியார்கள் நிர்வகிக்கின்றனர். கடந்த ஏப்ரல் 2020 முதல் நகர் முழுவதும் இருந்து வந்த சுமார் 150 உடல்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ளது. கிறித்தவர்களுக்காக நகரில் உள்ள வேறு சில கல்லறைகளிலும் உடல்களை அடக்கம் செய்ய இடமில்லாததால் அங்கிருந்தும் உடல்கள் இங்கு வந்து புதைக்கப்பட்டது. தற்போது இந்த கல்லறையிலும் இடமில்லை. தேவாலய பாதிரியார்கள் சென்னை மாநகரட்சியிடம் வேறு இடம் கேட்டுள்ளனர். இது சம்பந்தமாக ஆலோசனையும் நடந்து வருகிறது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…