வேதாந்த தேசிகர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் கொண்டாடப்பட்ட திருமங்கை ஆழ்வார் பிறந்த நாள் விழா.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாளில் ஆண்டுதோறும் ஆழ்வார்களில் கடைசியான திருமங்கை ஆழ்வாரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

வேதாந்த தேசிகர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை பக்தர்கள் திரளாக வந்து திருவிளக்கு ஏற்றினர். விழாவையொட்டி கோவில் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.

மாலையில் கோவிலுக்குள் திருமங்கை ஆழ்வார் மற்றும் வேதாந்த தேசிகர் முன்னே செல்ல ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் அலர்மேல் மங்கைத் தாயாரின் ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தைத் தொடர்ந்து, பிரபந்தம் உறுப்பினர்கள் திருமங்கை ஆழ்வார் மற்றும் வேதாந்த தேசிகரின் திருப்பாடல்களை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பாடினர்.

வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு மேல், திருமங்கை ஆழ்வாருக்கு பரிவட்டம் மற்றும் பெரிய மலர் மாலை அணிவிக்கப்பட்டது. 10ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு இரவு 11.30 மணி வரை கோவிலில் தங்கியிருந்த பக்தர்களுக்கு இனிப்பு, சுண்டல், புளியோதரை வழங்கப்பட்டது.

கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் தைல காப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது; குளத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மூன்று நாள் தைப்பூசத் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை (பிப்ரவரி 1) தொடங்கியது. கபாலீஸ்வரப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…

14 hours ago

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

7 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

2 weeks ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

2 weeks ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

3 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

4 weeks ago