ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள மாதா தேவாலயத்தில் புனித லாசரஸ் திருவிழா வருடா வருடம் ஜனவரி மாத கடைசியில் பல வருடங்களாக தேவாலய நிர்வாகத்துடன் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் நடத்தி வருகின்றனர்.
இந்த திருவிழாவில், தேவாலயத்தில் பூசைகள் முடிந்த பிறகு மாதா சிலை மற்றும் இதர சிலைகளுடன் தேவாலயம் சுற்றியுள்ள தெருக்களில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தேர் பவனி நடைபெறும்.
ஆனால் இந்த வருடம் கோவிட் நேர விதிமுறைகளின் காரணமாக இரண்டு நாட்கள் மட்டுமே திருவிழா நடைபெறவுள்ளது. ஜனவரி 19ம் தேதி கொடியேற்றம் மற்றும் பூசையும் அதை தொடர்ந்து தேர் பவனி தெருக்களில் சாதாரணமாக நடைபெறும். இந்த தேர் தெருக்களில் எங்கும் நிற்காமல் செல்லும். அடுத்த நாள் 20ம் தேதி ஒரு சிறப்பு பூசை நடைபெற்ற பிறகு தேர் பவனி நடைபெறும். பாதிரியார் மேற்கண்ட அட்டவணைப்படியே விழா நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…
குழந்தைகள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதால், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில்…
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…