ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள மாதா தேவாலயத்தில் புனித லாசரஸ் திருவிழா வருடா வருடம் ஜனவரி மாத கடைசியில் பல வருடங்களாக தேவாலய நிர்வாகத்துடன் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் நடத்தி வருகின்றனர்.
இந்த திருவிழாவில், தேவாலயத்தில் பூசைகள் முடிந்த பிறகு மாதா சிலை மற்றும் இதர சிலைகளுடன் தேவாலயம் சுற்றியுள்ள தெருக்களில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தேர் பவனி நடைபெறும்.
ஆனால் இந்த வருடம் கோவிட் நேர விதிமுறைகளின் காரணமாக இரண்டு நாட்கள் மட்டுமே திருவிழா நடைபெறவுள்ளது. ஜனவரி 19ம் தேதி கொடியேற்றம் மற்றும் பூசையும் அதை தொடர்ந்து தேர் பவனி தெருக்களில் சாதாரணமாக நடைபெறும். இந்த தேர் தெருக்களில் எங்கும் நிற்காமல் செல்லும். அடுத்த நாள் 20ம் தேதி ஒரு சிறப்பு பூசை நடைபெற்ற பிறகு தேர் பவனி நடைபெறும். பாதிரியார் மேற்கண்ட அட்டவணைப்படியே விழா நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…