ஏழு மாதங்களுக்கு பிறகு வருகிற டிசம்பர் 25 முதல் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடங்கவுள்ளது. திமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் லீக் போட்டிகளும் வெவ்வேறு லெவெலில் நடைபெறவுள்ளது. இதன் ஒருபகுதியாக ஜூனியர் டிவிசன் போட்டிகள் அனைத்தும் வரும் கிறிஸ்துமஸ் அன்று முதல் தொடங்கவுள்ளது.
மயிலாப்பூரில் உள்ள செயின்ட் பீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. ஆனால் கோவிட்-19 காரணமாக போட்டிகள் நடத்துவதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து விளையாட்டு வீரர்களும், போட்டி நடுவரும், கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விதிமுறையை அனைவரும் வரவேற்றுள்ளனர்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…