ஏழு மாதங்களுக்கு பிறகு வருகிற டிசம்பர் 25 முதல் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடங்கவுள்ளது. திமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் லீக் போட்டிகளும் வெவ்வேறு லெவெலில் நடைபெறவுள்ளது. இதன் ஒருபகுதியாக ஜூனியர் டிவிசன் போட்டிகள் அனைத்தும் வரும் கிறிஸ்துமஸ் அன்று முதல் தொடங்கவுள்ளது.
மயிலாப்பூரில் உள்ள செயின்ட் பீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. ஆனால் கோவிட்-19 காரணமாக போட்டிகள் நடத்துவதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து விளையாட்டு வீரர்களும், போட்டி நடுவரும், கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விதிமுறையை அனைவரும் வரவேற்றுள்ளனர்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…