ஏழு மாதங்களுக்கு பிறகு வருகிற டிசம்பர் 25 முதல் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடங்கவுள்ளது. திமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் லீக் போட்டிகளும் வெவ்வேறு லெவெலில் நடைபெறவுள்ளது. இதன் ஒருபகுதியாக ஜூனியர் டிவிசன் போட்டிகள் அனைத்தும் வரும் கிறிஸ்துமஸ் அன்று முதல் தொடங்கவுள்ளது.
மயிலாப்பூரில் உள்ள செயின்ட் பீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. ஆனால் கோவிட்-19 காரணமாக போட்டிகள் நடத்துவதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து விளையாட்டு வீரர்களும், போட்டி நடுவரும், கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விதிமுறையை அனைவரும் வரவேற்றுள்ளனர்.
64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…
மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…
மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…
மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…
இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…