ஏழு மாதங்களுக்கு பிறகு வருகிற டிசம்பர் 25 முதல் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடங்கவுள்ளது. திமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் லீக் போட்டிகளும் வெவ்வேறு லெவெலில் நடைபெறவுள்ளது. இதன் ஒருபகுதியாக ஜூனியர் டிவிசன் போட்டிகள் அனைத்தும் வரும் கிறிஸ்துமஸ் அன்று முதல் தொடங்கவுள்ளது.
மயிலாப்பூரில் உள்ள செயின்ட் பீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. ஆனால் கோவிட்-19 காரணமாக போட்டிகள் நடத்துவதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து விளையாட்டு வீரர்களும், போட்டி நடுவரும், கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விதிமுறையை அனைவரும் வரவேற்றுள்ளனர்.
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…