தெற்கு மாட வீதி மற்றும் ஆர்.கே மட சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுகிறது. சங்கீதா ஹோட்டல் அருகே சாலையில் பாதிக்கப்பட்டுள்ள மழைநீர் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு தற்போது சென்னை குடிநீர் வாரிய ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர். இதன் காரணமாக தெற்கு மாட வீதியிலிருந்து வரும் வாகனங்களாலும், வெங்கடேச அக்ரகாரம் தெருவில் இருந்து வரும் வாகனங்களாலும் மற்றும் ஆர்.கே. மட சாலையில் இருபுறமும் வரும் வாகனங்களாலும் இந்த இடத்தில் நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது.
மேலும் வாகன ஓட்டிகள், இந்த இடத்தில் ஏற்படும் நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் முழு நேரமும் இங்கு பணி செய்து போக்குவரத்தை சரி செய்ய விரும்புகின்றனர். இங்கு சில நேரம் மந்தைவெளி மார்க்கெட் சந்திப்பு வரையிலும் மற்றும் லஸ் சந்திப்பு வரையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…