தெற்கு மாட வீதி மற்றும் ஆர்.கே மட சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுகிறது. சங்கீதா ஹோட்டல் அருகே சாலையில் பாதிக்கப்பட்டுள்ள மழைநீர் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு தற்போது சென்னை குடிநீர் வாரிய ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர். இதன் காரணமாக தெற்கு மாட வீதியிலிருந்து வரும் வாகனங்களாலும், வெங்கடேச அக்ரகாரம் தெருவில் இருந்து வரும் வாகனங்களாலும் மற்றும் ஆர்.கே. மட சாலையில் இருபுறமும் வரும் வாகனங்களாலும் இந்த இடத்தில் நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது.
மேலும் வாகன ஓட்டிகள், இந்த இடத்தில் ஏற்படும் நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் முழு நேரமும் இங்கு பணி செய்து போக்குவரத்தை சரி செய்ய விரும்புகின்றனர். இங்கு சில நேரம் மந்தைவெளி மார்க்கெட் சந்திப்பு வரையிலும் மற்றும் லஸ் சந்திப்பு வரையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…