தெற்கு மாட வீதி மற்றும் ஆர்.கே மட சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுகிறது. சங்கீதா ஹோட்டல் அருகே சாலையில் பாதிக்கப்பட்டுள்ள மழைநீர் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு தற்போது சென்னை குடிநீர் வாரிய ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர். இதன் காரணமாக தெற்கு மாட வீதியிலிருந்து வரும் வாகனங்களாலும், வெங்கடேச அக்ரகாரம் தெருவில் இருந்து வரும் வாகனங்களாலும் மற்றும் ஆர்.கே. மட சாலையில் இருபுறமும் வரும் வாகனங்களாலும் இந்த இடத்தில் நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது.
மேலும் வாகன ஓட்டிகள், இந்த இடத்தில் ஏற்படும் நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் முழு நேரமும் இங்கு பணி செய்து போக்குவரத்தை சரி செய்ய விரும்புகின்றனர். இங்கு சில நேரம் மந்தைவெளி மார்க்கெட் சந்திப்பு வரையிலும் மற்றும் லஸ் சந்திப்பு வரையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…