வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் ஜனவரி 13ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கோயிலுக்குள் கருடசேவை ஊர்வலம் நடைபெறும். எளிதாக தரிசனம் செய்யவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் கோயில் நாள் முழுவதும் திறந்தே இருக்கும். மாலையில் ஆண்டாள் திரு கல்யாண உற்சவம் நடைபெறும். ஸ்ரீநிவாசப் பெருமாள், நம்மாழ்வார், ஆண்டாள் இணைந்த தேரோட்டம் நடைபெறும்.
ஸ்ரீ மாதவ பெருமாள் கோவிலில், ஜனவரி 13ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
பகல் 12.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால், குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகும் கோவில் நடை திறக்கப்படும், என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்தி: எஸ்.பிரபு
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…