வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் ஜனவரி 13ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கோயிலுக்குள் கருடசேவை ஊர்வலம் நடைபெறும். எளிதாக தரிசனம் செய்யவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் கோயில் நாள் முழுவதும் திறந்தே இருக்கும். மாலையில் ஆண்டாள் திரு கல்யாண உற்சவம் நடைபெறும். ஸ்ரீநிவாசப் பெருமாள், நம்மாழ்வார், ஆண்டாள் இணைந்த தேரோட்டம் நடைபெறும்.
ஸ்ரீ மாதவ பெருமாள் கோவிலில், ஜனவரி 13ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
பகல் 12.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால், குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகும் கோவில் நடை திறக்கப்படும், என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்தி: எஸ்.பிரபு
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…