வைகுண்ட ஏகாதசி விழா இன்று அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ மாதவப் பெருமாள் கோவிலில் நடைபெற்றது. மயிலாப்பூரின் கோவில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் கோயில் முற்றத்திலும் அதைத் தாண்டியும் நாகஸ்வரத்தின் இசை பவனி வந்தது.
ஆரம்பத்திலேயே மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர், கோயிலுக்குள் சுவாமியை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நேரத்தில், கூட்டம் அதிகமாகிவிட்டது.
கோவில் முற்றத்தின் ஒரு மூலையில், பெண்கள் குழுவாக பாடி, நடனமாடினர். இந்த வைகுண்ட ஏகாதசியின் அடையாளமாக, சொர்க வாசல் சுத்தம் செய்யப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு பொலிவுடன் அழகாக காணப்பட்டது. பக்தர்கள் கடவுள் முன் அமைதியாக பிரார்த்தனை செய்து சென்றனர்.
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…
தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…
ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…