கொரோனா தடுப்பூசி தற்போது முன்களப் பணியாளர்களான டாக்டர் மற்றும் செவிலியர் போன்றோருக்கு கொடுத்து வருகின்றனர். இந்த தடுப்பூசி போடும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மருத்துவமனையில் தொண்டு செய்வோர் மற்றும் இதர பணியாளர்களுக்கு வழங்கும் பணி நடைபெறுகிறது. மயிலாப்பூர் ஆர்.கே மட சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மடம் நடத்தும் மருந்தகத்தில் தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்கிறார்கள். இந்த தன்னார்வலர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சுவாமிஜி தெரிவித்துள்ளார்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…