நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவை 2021 தேர்தல் தேதி அறிவித்த பிறகு இன்று காலை முதல் மாநகராட்சி ஊழியர்கள் மத்திய மாநில அரசு அலுவலகங்களில் உள்ள சுவரொட்டிகள், கட்சி விளம்பரங்கள், போன்றவற்றை அழித்து வருகின்றனர். தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், இந்த பணியை மாநகராட்சி ஊழியர்கள் செய்தனர். கடந்த ஜனவரி மாதம் முதல் கட்சி உறுப்பினர்கள் தேர்தல் விளம்பரத்துக்காக சுவர்களில் ஆங்காங்கே வெள்ளை அடித்து வைத்துள்ளனர். தனியாருக்கு சொந்தமான இடங்களில் தேர்தல் ஆணையத்தின் விதியின்படி தேர்தல் சுவரொட்டிகள், விளம்பரங்கள் செய்யக்கூடாது. அந்த இடத்தின் உரிமையாளர் அனுமதி அளித்தால் மட்டுமே தேர்தல் விளம்பரங்கள் அவர்களின் சுவர்களில் எழுதலாம்.
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…