நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவை 2021 தேர்தல் தேதி அறிவித்த பிறகு இன்று காலை முதல் மாநகராட்சி ஊழியர்கள் மத்திய மாநில அரசு அலுவலகங்களில் உள்ள சுவரொட்டிகள், கட்சி விளம்பரங்கள், போன்றவற்றை அழித்து வருகின்றனர். தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், இந்த பணியை மாநகராட்சி ஊழியர்கள் செய்தனர். கடந்த ஜனவரி மாதம் முதல் கட்சி உறுப்பினர்கள் தேர்தல் விளம்பரத்துக்காக சுவர்களில் ஆங்காங்கே வெள்ளை அடித்து வைத்துள்ளனர். தனியாருக்கு சொந்தமான இடங்களில் தேர்தல் ஆணையத்தின் விதியின்படி தேர்தல் சுவரொட்டிகள், விளம்பரங்கள் செய்யக்கூடாது. அந்த இடத்தின் உரிமையாளர் அனுமதி அளித்தால் மட்டுமே தேர்தல் விளம்பரங்கள் அவர்களின் சுவர்களில் எழுதலாம்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…