மூன்று தனியார் ஏஜென்சிகளின் உதவியுடன், மயிலாப்பூர் மண்டலம் முழுவதிலும் உள்ள மக்கள், மந்தைவெளி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள, சிருங்கேரி மடம் சாலையில் உள்ள, சென்னை பள்ளி, டிராப் சென்டரில், வீட்டில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பொருட்களை கொண்டுவந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
லேசாக கிழிந்த அல்லது கறை படிந்த பழைய ஆடைகள் (துவைத்த), எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள், டேப்லெட் ஸ்ட்ரிப்ஸ் மற்றும் எக்ஸ்ரே தாள்கள், காகிதம், பலகை, பெட்டிகள், பால்பாயிண்ட் பேனாக்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொம்மைகள் ஆகியவற்றை இங்கு வந்து போடலாம்.
இந்த முகாம் மே 13 & 14.ல் நடைபெறுகிறது. நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…