மூன்று தனியார் ஏஜென்சிகளின் உதவியுடன், மயிலாப்பூர் மண்டலம் முழுவதிலும் உள்ள மக்கள், மந்தைவெளி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள, சிருங்கேரி மடம் சாலையில் உள்ள, சென்னை பள்ளி, டிராப் சென்டரில், வீட்டில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பொருட்களை கொண்டுவந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
லேசாக கிழிந்த அல்லது கறை படிந்த பழைய ஆடைகள் (துவைத்த), எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள், டேப்லெட் ஸ்ட்ரிப்ஸ் மற்றும் எக்ஸ்ரே தாள்கள், காகிதம், பலகை, பெட்டிகள், பால்பாயிண்ட் பேனாக்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொம்மைகள் ஆகியவற்றை இங்கு வந்து போடலாம்.
இந்த முகாம் மே 13 & 14.ல் நடைபெறுகிறது. நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…