கடந்த 24 மணி நேரத்தில் இன்று நவம்பர் 11 காலை வரை தொடர்ந்து மழை பெய்ததால், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த குளத்தை சுற்றியுள்ள தெருக்களிலிருந்து வரும் மழைநீர், குழாய் வழியாக குளத்தில் பாய்கிறது. சமீபத்தில் தெருவில் ஓடும் தண்ணீரும் குளத்திற்குள் செல்லும் வகையில் குழாய்கள் பாதிக்கப்பட்டது. இந்த குளத்தின் கிழக்கு பகுதி முழுவதும் இது போன்று சீரமைக்கப்பட்டது.
சமீபத்தில் தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து குளம் முழுவதும் காடுகள் போல் வளர்ந்திருந்த தாவரங்களை அகற்றினர்.
ஸ்ரீ மாதவ பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோவில் குளங்களிலும், மயிலாப்பூரில் உள்ள இதர கோவில் குளங்களிலும் தற்போது நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…