கடந்த 24 மணி நேரத்தில் இன்று நவம்பர் 11 காலை வரை தொடர்ந்து மழை பெய்ததால், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த குளத்தை சுற்றியுள்ள தெருக்களிலிருந்து வரும் மழைநீர், குழாய் வழியாக குளத்தில் பாய்கிறது. சமீபத்தில் தெருவில் ஓடும் தண்ணீரும் குளத்திற்குள் செல்லும் வகையில் குழாய்கள் பாதிக்கப்பட்டது. இந்த குளத்தின் கிழக்கு பகுதி முழுவதும் இது போன்று சீரமைக்கப்பட்டது.
சமீபத்தில் தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து குளம் முழுவதும் காடுகள் போல் வளர்ந்திருந்த தாவரங்களை அகற்றினர்.
ஸ்ரீ மாதவ பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோவில் குளங்களிலும், மயிலாப்பூரில் உள்ள இதர கோவில் குளங்களிலும் தற்போது நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…