கடந்த 24 மணி நேரத்தில் இன்று நவம்பர் 11 காலை வரை தொடர்ந்து மழை பெய்ததால், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த குளத்தை சுற்றியுள்ள தெருக்களிலிருந்து வரும் மழைநீர், குழாய் வழியாக குளத்தில் பாய்கிறது. சமீபத்தில் தெருவில் ஓடும் தண்ணீரும் குளத்திற்குள் செல்லும் வகையில் குழாய்கள் பாதிக்கப்பட்டது. இந்த குளத்தின் கிழக்கு பகுதி முழுவதும் இது போன்று சீரமைக்கப்பட்டது.
சமீபத்தில் தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து குளம் முழுவதும் காடுகள் போல் வளர்ந்திருந்த தாவரங்களை அகற்றினர்.
ஸ்ரீ மாதவ பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோவில் குளங்களிலும், மயிலாப்பூரில் உள்ள இதர கோவில் குளங்களிலும் தற்போது நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…