இந்த நிகழ்ச்சியை கர்நாடிகா மற்றும் பாரதிய வித்யா பவன் இணைந்து நடத்துகின்றன.
காலை 7 மணிக்கு தொடங்கி, யோகாசனம் நடக்கிறது. மேலும், சுதா ராஜா தலைமையிலான சர்கம் பாடகர் குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். வயலின் கலைஞர் வி வி எஸ் முராரி இசை மற்றும் தியானம் நிகழிச்சியை வழங்குவார்.
இதில் அனைவரும் பங்கேற்கலாம்.
மாலை நிகழ்ச்சிகள், அனைத்து சிறு கச்சேரிகளும் கிழக்கு மாட தெருவில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடைபெறும்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…