இந்த நிகழ்ச்சியை கர்நாடிகா மற்றும் பாரதிய வித்யா பவன் இணைந்து நடத்துகின்றன.
காலை 7 மணிக்கு தொடங்கி, யோகாசனம் நடக்கிறது. மேலும், சுதா ராஜா தலைமையிலான சர்கம் பாடகர் குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். வயலின் கலைஞர் வி வி எஸ் முராரி இசை மற்றும் தியானம் நிகழிச்சியை வழங்குவார்.
இதில் அனைவரும் பங்கேற்கலாம்.
மாலை நிகழ்ச்சிகள், அனைத்து சிறு கச்சேரிகளும் கிழக்கு மாட தெருவில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடைபெறும்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…