1984 ஆம் ஆண்டில் சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி செப்டம்பர் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 11 மணியளவில் அடையாறில் உள்ள காந்தி நகர் கிளப்பில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போதுள்ள சூழலில் சாதாரணமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். மற்றொரு நாளில் பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுவருகின்றனர். தற்போது நகரில் உள்ள 1984ஆம் ஆண்டு சாந்தோம் பள்ளியில் நீங்கள் படித்திருந்தால் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் – பாலாஜி : 94446 26942 / பால் ரபேல் இளவேந்தன் 9840358440
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…