1984 ஆம் ஆண்டு சாந்தோம் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

1984 ஆம் ஆண்டில் சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி செப்டம்பர் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 11 மணியளவில் அடையாறில் உள்ள காந்தி நகர் கிளப்பில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போதுள்ள சூழலில் சாதாரணமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். மற்றொரு நாளில் பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுவருகின்றனர். தற்போது நகரில் உள்ள 1984ஆம் ஆண்டு சாந்தோம் பள்ளியில் நீங்கள் படித்திருந்தால் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் – பாலாஜி : 94446 26942 / பால் ரபேல் இளவேந்தன் 9840358440

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

2 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

2 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

2 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

3 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

3 weeks ago