சென்னை மெட்ரோ; விரிசலின் காரணமாக சிறிய பாலம் இடிக்கப்படுகிறது

திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தை ஒட்டிய பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே உள்ள பழைய சிறிய பாலத்தில் விரிசல் ஏற்பட்டு தற்ப்போது இடிக்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை மற்றொரு சிறிய அடையாளத்தை தற்போது இழந்துள்ளது.

பல தசாப்தங்களாக பலர்நடந்து வந்த இந்த பாலம், விரைவில்,இங்கு ஒரு பாலம் இருப்பதை பலர் மறந்துவிடுவார்கள், இது ஒரு நினைவகமாக இருக்கும்.

மயிலாப்பூரின் தண்ணித்துறை மார்க்கெட்டுக்கு விறகு, உப்பு மற்றும் காய்கறிகளை கொண்டு செல்லும் படகுகளுக்கான நீர்வழிப்பாதையாக இருந்த பாலம், இப்போது முற்றிலும் மாசுபட்ட கால்வாயாக உள்ளது, அதுவும் இப்போது இல்லாமல் போய்விட்டது.

ஜேசிபி மூலம் சுவர் இடிக்கப்பட்ட பிறகு, சிஎம்ஆர்எல் ஒப்பந்ததாரர்கள் முழு நீளத்தையும் சுத்தம் செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்தினார்கள். இந்த பாலம் முழுவதும் விரைவில் அகற்றப்படும்.

லஸ்ஸில் இந்த வழியில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்தி, புகைப்படம்: பாஸ்கர் சேஷாத்ரி

Verified by ExactMetrics