தேவாலயத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறப்பு ஜெபக்கூட்டம்.

தமிழர் திருநாளை முன்னிட்டு மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த திருத்தலமான புனித தோமையார் திருத்தலத்தில் பொங்கல் சிறப்பு தினத்தை முன்னிட்டு வரும் 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று சிறப்பு ஜெபக்கூட்டம் நடைபெற உள்ளது என தேவாலயத்தின் அருட்தந்தை அருள்ராஜ் தெரிவித்தார்.

 

Verified by ExactMetrics