இன்று டிசம்பர் 24ம் தேதி அ.இ.அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 33வது நினைவுநாள் அவரது ரசிகர்களாலும் மற்றும் கட்சி உறுப்பினர்களாலும் இன்று அனுசரிக்கப்பட்டது.
மயிலாப்பூரில் ஆங்காங்கே தெரு முனைகளில் எம்.ஜி.ஆரின் உருவப்படங்களை வைத்து மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். சில இடங்களில் ஒலிபெருக்கி மூலம் அவரது சிறப்பு மிக்க பாடல்களை ஒலிபரப்பு செய்தனர்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…