இன்று டிசம்பர் 24ம் தேதி அ.இ.அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 33வது நினைவுநாள் அவரது ரசிகர்களாலும் மற்றும் கட்சி உறுப்பினர்களாலும் இன்று அனுசரிக்கப்பட்டது.
மயிலாப்பூரில் ஆங்காங்கே தெரு முனைகளில் எம்.ஜி.ஆரின் உருவப்படங்களை வைத்து மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். சில இடங்களில் ஒலிபெருக்கி மூலம் அவரது சிறப்பு மிக்க பாடல்களை ஒலிபரப்பு செய்தனர்.
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…