ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் குளத்தை சுற்றியுள்ள தெருக்களில் இருந்து கடந்த பதினைந்து நாட்களாக தண்ணீர் வந்ததால் குளத்தில் தற்போது தண்ணீர் வேகமாக உயர்ந்து வருகிறது. குளத்தின் படிகளில் ஐந்து படி நிலைகளை மட்டுமே இப்போது பார்க்க முடியும்.
இங்குள்ள நந்தவனத்தை பராமரிக்கும் ஸ்ரீகாந்த், தினமும் கோவிலில் பூக்களைக் கொடுப்பதற்காகவும், கார்த்திகை தீபத்திற்காக 3000 விளக்குகளை ஏற்றி வைப்பதற்காகவும் திட்டிமிட்டுருந்த ஸ்ரீகாந்த், மழையின் காரணமாக படிகளில் கவனமாக நடக்க வேண்டும் என்றும், இங்கு நீர்மட்டம் உயருவதைப் பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
ஸ்ரீ ஆதி கேசவப்பெருமாள் கோயிலின் குளமான சித்திரகுளம் தற்போது நிரம்பியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, சில பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகள் மிதக்கின்றன.
ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயில் குளங்களும் நிரம்பி வருகின்றன, சுமார் 75% மழைநீர் நிரம்பியுள்ளது.
செய்தி: மதன் குமார்
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…