ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து கிடந்ததற்கு என்ன காரணம்?

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. திங்கள்கிழமை, தொழிலாளர்கள் படகுகள் மற்றும் வலைகளைப் பயன்படுத்தி இறந்த மீன்கள் அனைத்தையும் அகற்றினர்.

இந்த நிகழ்வுக்கான காரணம் என்று இதை பற்றி அறிந்தவர்களால் தெளிவாகக் குறிப்பிடமுடியவில்லை.

இதுகுறித்து திங்கள்கிழமை நேரில் பார்வையிட்ட மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு, கார்த்திகை தீபத்திற்காக குளத்தின் படியில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான விளக்குகளில் ஊற்றப்பட்ட எண்ணெய், மழை பெய்தவுடன் தண்ணீரில் கலந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் மழை பெய்ய துவங்குவதற்கு முன்னரே மாலை 5 மணி முதல் குளத்தின் தென்மேற்கு மூலையில் மீன்கள் செத்து மிதந்து காணப்பட்டதாக தன்னார்வலர்கள் கூறுகின்றனர். எம்எல்ஏவின் நிலைப்பாட்டை எதிர்த்து கருத்தை கூறுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை உள்ளூர் மழைநீர் வடிகால்களில் இருந்து குளத்திற்குள் பாய்ந்த தண்ணீர் அழுக்காகவும், துர்நாற்றம் வீசுவதாக இருந்ததாகவும், இதனால் மீன்கள் இறந்திருக்கலாம் என்றும் மற்றவர்கள் கூறுகின்றனர்.

இன்னும் சிலர், மழைநீர் குளத்திற்கு சீராக வருவதால் தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு மாறுவதும் மீன்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago