ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலை சந்திப்பு அருகே உள்ள சி.பி. இராமசாமி பவுண்டேஷன் வளாகத்தில் உள்ள குரோவ் பள்ளியில் படித்து வந்த ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த திங்கட்கிழமை மாலை பள்ளி மூடப்பட்டது. மயிலாப்பூரில் கடந்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் முதன் முதலாக குரோவ் பள்ளியில் பயின்ற மாணவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் சானிடைசர் செய்யப்பட்டு இந்த பள்ளி மூடப்பட்டது.
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…