மயிலாப்பூர் பகுதியில் இரண்டு கூட்டுறவு அங்காடிகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்கப்படுகிறது. தினசரி குறிப்பிட்ட அளவு மட்டுமே

3 years ago

மயிலாப்பூர் மண்டலத்தில் அரசு ஏஜென்சி நடத்தும் இரண்டு கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. கையிருப்பு குறைவாக உள்ளது மற்றும் காலை 9.30 மணி…

லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் பள்ளியின் தலைமையாசிரியையாக கே.ஜி.புஷ்பவல்லி முறைப்படி பொறுப்பேற்றார்.

3 years ago

மயிலாப்பூர் லேடி சிவசுவாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியையாக கே.ஜி.புஷ்பவல்லி நேற்று திங்கள்கிழமை (ஜூலை 3) காலை முறைப்படி பொறுப்பேற்றார். அவரை வரவேற்கும் விதமாக காலை…

கே.பாலசந்தர் நினைவாக பாரதிய வித்யா பவனில் பரிசளிப்பு நிகழ்வு மற்றும் நாடகம். ஜூலை 7.

3 years ago

பாரதிய வித்யா பவன் பிரபல நாடக மற்றும் சினிமா ஆளுமையாக இருந்த மறைந்த கே.பாலச்சந்தரின் 93வது பிறந்தநாளை ஜூலை 7ஆம் தேதி கொண்டாடுகிறது. இந்நிகழ்வில், கவிதாலயா கிருஷ்ணன்…

செயின்ட் தாமஸ் விழா: சனிக்கிழமை சாந்தோம் வழியாக மாபெரும் தேர் ஊர்வலம்

3 years ago

சாந்தோம் கதீட்ரலில் நடைபெற்று வரும் புனித தோமாவின் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சனிக்கிழமையன்று நடந்த நிகழ்வு பிரம்மாண்டமாக இருந்தது. அது தேர் ஊர்வலத்தின் மாலை நேரம்.…

லேடி சிவசாமி பெண்கள் பள்ளியில் ரூபி புதோட்டா தலைமையாசிரியை ஓய்வு பெற்றார். கே.ஜி.புஷ்பவள்ளி புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார்.

3 years ago

மயிலாப்பூர் லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீண்ட காலம் பணிபுரிந்த தலைமையாசிரியர் ரூபி புதோட்டா, இவர் ஜூன் 30ல் ஓய்வு பெற்றார். அவர் கே.ஜி.புஷ்பவல்லியிடம் பொறுப்பை…

காது கேளாதோருக்கான தி கிளார்க் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்.

3 years ago

மயிலாப்பூரில் உள்ள தி கிளார்க் காதுகேளாதோர் பள்ளியில் பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது. சிறப்பு மாணவர்களின் திறன் கொண்ட துறைகள் பின்வருமாறு - செவித்திறன் குறைபாடு,…

வாழும் கலை அமைப்பின் தெய்வீக இசை மற்றும் தியான நிகழ்வு. ஜூலை 3.

3 years ago

வாழும் கலை அமைப்பு குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறது - இந்த நிகழ்வானது 'தெய்வீக இசை மற்றும் தியானம்' என்ற கருப்பொருளில் உள்ளது, இதற்கு…

கதீட்ரலில் புனித தோமையார் விழா

3 years ago

புனித தோமையாரை கொண்டாடும் ஒரு குறுகிய திருவிழா ஜூன் 28 புதன்கிழமை மாலை சாந்தோமில் உள்ள செயின்ட் தாமஸ் கதீட்ரலில் தொடங்கியது. இந்த ஆண்டு திருவிழாவின் தொடக்கத்தைக்…

இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை கொண்டாடட்டம்.

3 years ago

இன்று ஜூன் 29 காலை இஸ்லாமியர்களால் பக்ரீத் கொண்டாடப்படுவதால் மசூதிகள் உள்ள பகுதிகள் பரபரப்பாக இருந்தது. மந்தைவெளி செயின்ட் மேரிஸ் சாலையில் அமைந்துள்ள மசூதிகளிலும், ஆர் ஏ…

மாநில அளவிலான களரிபாயட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆழ்வார்பேட்டையை சேர்ந்த அணியினர்.

3 years ago

ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.டி.கே சாலையில் உள்ள C.V.N. களரி SPARRC இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள், ஜூன் 24 அன்று தமிழ்நாடு உடுமலைபேட்டையில் நடைபெற்ற 6வது மாநில…