டிசம்பர் 18 மாலையில், சாந்தோமில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பாடல்கள் கரோல் சேவை.

3 years ago

சி.எஸ்.ஐ செயின்ட் தாமஸ் ஆங்கில தேவாலயத்தின் பாடகர் குழு தனது கிறிஸ்துமஸ் கரோல் சேவையை டிசம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வழங்கவுள்ளது. பாடகர் இயக்குனர்…

ஐயப்ப பக்த சமாஜத்தின் 62ம் ஆண்டு மண்டல பூஜை.

3 years ago

கொரோனா தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின், ஐயப்ப பக்த சமாஜத்தின் 62வது ஆண்டு மண்டல பூஜை, கல்யாண நகர் சங்கத்துடன் இணைந்து டிசம்பர் 21…

ஆழ்வார்பேட்டையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள Brew Room Bread boutique கிறிஸ்துமஸ் பொருட்கள், குக்கீகள் மற்றும் சாக்லேட்களை வழங்குகிறது

3 years ago

தி Brew Room Bread boutique என்பது ஹோட்டல் சவேராவின் புதிய பிரிவாகும், இது புதிதாக செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்கிறது. இது ஆழ்வார்பேட்டை டி.டி.கே…

இலவசமாக, ஆன்லைன் Tally விரிவான பயிற்சி சான்றிதழ் படிப்பு

3 years ago

ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் HCL அறக்கட்டளையுடன் இணைந்து இலவச, ஆன்லைன் டேலி அடிப்படை மற்றும் விரிவான பயிற்சி சான்றிதழ் படிப்பை நடத்துகிறது. வருகின்ற வகுப்புகள் ஜனவரி…

புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை விநியோகம் செய்த தேவாலய குழுவினர்.

3 years ago

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை தாக்கிய மாண்டஸ் புயலால், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் பலரின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, இதன் காரணமாக ஏராளமான ஏழைகள் பாதிக்கப்பட்டனர். வின்சென்ட்…

ராகமாலிகா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் முத்துசுவாமி தீட்சிதரின் வாழ்க்கையை அவர்களின் வளாகத்தில் நாடக வடிவில் அரங்கேற்றினர்.

3 years ago

மந்தைவெளியில் உள்ள ராகமாலிகா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குழந்தைகள் சமீபத்தில் ஒரு தனித்துவமான கலை நிகழ்ச்சியை நடத்தினர். புகழ்பெற்ற கர்நாடக இசை மேதை முத்துசுவாமி தீட்சிதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட…

வெள்ளிக்கிழமை ஏற்பட்ட புயலின் காரண்மாக பெருமளவில் மரங்கள் சேதம்.

3 years ago

வெள்ளிக்கிழமை இரவு மாண்டஸ் புயலின் தாக்குதலின் போது அக்கம் பக்கத்தில் உள்ள பொது மற்றும் தனியார் இடங்களில் இருந்த மரங்கள் சாய்ந்தது. அபிராமபுரம் மற்றும் ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரம்…

நாகேஸ்வரராவ் பூங்காவில் உள்ள மரங்கள், செடிகள் மீது சூறாவளி வீசியது. பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

3 years ago

மாண்டஸ் புயல், லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் உள்ள மரங்கள் மற்றும் செடிகளில் பலத்த அடியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியன்று பெய்த தொடர் மழையால் இந்த பெரிய,…

சென்னை மெட்ரோ: டிசம்பர் 10 முதல் கச்சேரி சாலை பகுதியில் முக்கிய போக்குவரத்து மாற்றம்

3 years ago

சென்னை மெட்ரோ ரயில் மேற்கொண்டுள்ள பணிகளைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 10 சனிக்கிழமை முதல் கச்சேரி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் போக்குவரத்து மாற்றங்களை…

சூறாவளி வானிலை காரணமாக மெரினாவுக்கு செல்ல தடை.

3 years ago

புயல் காரணமாக நேற்று இரவு முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை, கடலில் சிக்கியவர்களிடமிருந்து SOS அழைப்புகள் வந்தால் பயன்படுத்த வேண்டிய கியர்களுடன்…