வரலக்ஷ்மியின் ‘தம்பி’ ரங்கோலி மக்களியையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

3 years ago

மயிலாப்பூர் ஆலிவர் சாலையில் (முசிறி சுப்ரமணியன் சாலை) வசிப்பவர் வரலட்சுமி பாஸ்கரன், ரங்கோலிகளை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகிறார். மார்கழி காலத்தில் ஒவ்வொரு நாளும் பொங்கல், தீபாவளி போன்ற…

மெரினாவில் வசிக்கும் குழந்தைகளின் படைப்புகளின் காட்சியுடன் முடிவடைந்த பயிற்சி பட்டறை.

3 years ago

சீனிவாசபுரம் மணற்பரப்பில், சனிக்கிழமை மாலை சுமார் 20 குழந்தைகள் நான்கு வார இறுதிகளில் தாங்கள் கற்றுக்கொண்ட கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தினர். போட்டோ பிரேம், கீ செயின்ஸ், வேஸ்ட்…

பாரதிய வித்யா பவனில் கலை, கணினி அடிப்படை வகுப்புகள் தொடக்கம்

3 years ago

மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் மூலம் நடத்தப்படும் பல்வேறு வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டு அனைத்தும் இப்போது இந்த வளாகத்தில் நடத்தப்படுகின்றன. பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கான…

மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பின் தமிழ் நாடக விழா: ஜூலை 30ல் தொடக்கம்.

3 years ago

மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் (MFAC) சபாவால் ஜூலை 30 இன்று முதல் ஆகஸ்ட் 3 வரை தினமும் மாலை 6.45 மணிக்கு தமிழ் நாடக விழா…

தமிழில் ‘ஸ்ரீமத் பாகவதம்’: பாரதிய வித்யா பவன் வெளியீடு. விலை ரூ.400.

3 years ago

பாரதிய வித்யா பவனால் ஆங்கிலத்தில் முதன்முதலில் வெளியிடப்பட்ட ‘ஸ்ரீமத் பாகவதம்’ புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது. புத்தக வெளியீட்டு விழா மயிலாப்பூரில் உள்ள பாரதிய…

சிஐடி காலனியில் செஸ் ஒலிம்பியாடுக்காக போடப்பட்ட கோலம்.

3 years ago

சிஐடி காலனியில் வசிக்கும் காயத்திரி சங்கரநாராயணன் கோலமிடுவதில் வல்லவர். பண்டைய மரபுகளை விரும்பும் பலர் செய்வது போல, இவர் ஒவ்வொரு காலையிலும் தன் வீட்டு வாசலில் ஒரு…

கேசவ பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு வீதி உலா

3 years ago

ஆடி அமாவாசை மற்றும் ஆறாம் நாள் ஆடி பூரம் உற்சவத்தின் ஒரு பகுதியாக, கேசவப் பெருமாள் மற்றும் ஆண்டாள் இணைந்து வியாழன் (ஜூலை 28) மாலை 6…

நாகேஸ்வரராவ் பூங்காவில் பூட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடம். இங்குள்ள பெரும்பாலான உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.

3 years ago

லஸ் அருகே உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் உள்ள திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் சில நாட்களாக பூட்டியே கிடக்கிறது. பெரும்பாலான உடற்பயிற்சி செய்யக்கூடிய உபகரணங்கள் சேதமடைந்துள்ளன அல்லது உடைந்துள்ளன.…

ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயில் குளத்தின் கரையில் கூட்டம் அலைமோதியது.

3 years ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இன்று ஆடி அமாவாசை என்பதால், குளத்தின் இரு முனைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. குளத்தின் மேற்குப் பகுதியில், படிகள் மற்றும்…

செயின்ட் பீட்ஸ் பள்ளியில் ஜூலை 30ல் வருடாந்திர விளையாட்டுப் போட்டி

3 years ago

செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 115வது வருடாந்திர விளையாட்டுப் போட்டி, சாந்தோம் பள்ளிக்கு அருகில் உள்ள அகில இந்திய வானொலி வளாகத்தின் பின்புறமுள்ள பள்ளி…