ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம் ஜனவரி.17ல் ஆரம்பம். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

3 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர தெப்பத் திருவிழா ஜனவரி 17 முதல் 19 வரை மாலையில் நடைபெறவுள்ளது. ஆனால் கொரோனா விதிமுறைகள் காரணமாக, தற்போதைய நிலவரப்படி, மக்கள்…

சென்னை மாநகராட்சியின் சுகாதார மையங்கள் இப்போது இணை நோய்கள் உள்ள முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்குகின்றன

3 years ago

தடுப்பூசிகளை வழங்கும் சென்னை மாநகராட்சியின் சுகாதார மையங்கள், இணை நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு இப்போது பூஸ்டர் தடுப்பூசியை (3வது தவணை) வழங்குகின்றன. மயிலாப்பூர் மண்டலத்தில் அறுவை சிகிச்சைகளை…

எம்.ஆர்.சி.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதார பணியாளர்களுக்கான பூஸ்டர் ஜாப்பை முதல்வர் தொடங்கி வைத்தார்.

3 years ago

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செயல்முறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜனவரி 10) MRC நகரில் உள்ள IMAGE ஆடிட்டோரியத்தில் தொடங்கி வைத்தார்.…

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி

3 years ago

"எனக்குள் பொங்கும் அகிம்சை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பி, 147 குட்டிக்கதைகள் உள்ள 21 நூல்கள் அடங்கிய பெட்டியை அன்பளிப்பாகப் பெறுங்கள்! 'உங்களுக்குள் பொங்கித்…

ஊரடங்கு: சிறிய கடையில் விரைவாக விற்று தீர்ந்த போண்டா, வடை

3 years ago

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை, தெருவோரம் உள்ள சிறிய உணவுக் கடைகளை நம்பியிருக்கும் மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமையன்று பார்சல் செய்யப்பட்ட உணவை வழங்குவதற்கு உணவகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் காரணமாக அமைதியாக காணப்பட்ட மயிலாப்பூர் கோவில்கள்.

3 years ago

கோவில் பகுதிகளில் இன்று பார்க்கக்கூடிய காட்சிகள், கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது போடப்பட்ட ஊரடங்கு நினைவுகளை மீட்டெடுக்கிறது, வெயில் அல்லது மழை என்று பாராமல்…

மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால் அமைதியான சாலைகள்

3 years ago

ஞாயிற்றுக்கிழமைகளில் பிற மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையடுத்து, தமிழ்நாட்டிலும் இன்று மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து மயிலாப்பூரில் சாலைகள் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.…

மெரினா லூப் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில் சனிக்கிழமை மாலை குவிந்த மக்கள் கூட்டம்.

3 years ago

மீன் உணவு ஆர்வலர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் மூடப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, நேற்று மாலை தங்களுக்குப் பிடித்தமான மீன் வாங்குவதற்கு சாந்தோமில் உள்ள மெரினா…

கொரோனா தொற்று புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தநிலையில்: ஊரடங்கின் முதல்நாள் இரவு

3 years ago

கொரோனா தொற்று புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்ததையொட்டி இரவு 10 மணிக்கு மேல் மயிலாப்பூரில் கடைகள் மூடப்பட்டது. வியாழன் அன்று, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை…

கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மூடல்

3 years ago

கொரோனா விதிமுறைகள் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை காலை கோவில்கள் மூடப்பட்டதால், கோவில் கோபுரத்தின் முன் பக்தர்கள் பிரார்த்தனை செய்து விட்டு வெளியேறினர். மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலிலும்…