பள்ளிகள் திறந்த முதல் நாளில் ஆரம்ப பள்ளிகளில் மனதை தொடும் காட்சிகள்

4 years ago

புதிய கல்வியாண்டில் பல பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் மயிலாப்பூர் முழுவதும் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் பெரும் மாணவ செல்வங்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கூட்டங்கள் காணப்பட்டது. ஆரம்பப்…

மயிலாப்பூர் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பிஸியான இடங்களில் தடுப்பூசி போட கவுண்டர்கள் அமைக்கப்பட்டன

4 years ago

அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநில அளவிலான மெகா தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் மருத்துவ மையங்கள் மட்டுமின்றி, மக்கள் அதிகம் கூடும்…

ஸ்ரீநிவாசப் பெருமாள் பிரம்மோற்சவம்: பிரபந்தம் கோஷ்டிக்கு பக்திச் சுவை சேர்த்த குழந்தைகள்.

4 years ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சமீபத்தில் நடந்த வைகாசி பிரம்மோற்சவத்தில் தெருவில் ஊர்வலத்தின் போது, ​​திவ்ய பிரபந்தம் கோஷ்டியின் ஒரு பகுதியாக…

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவில் வைகாசி உற்சவம்: தேரோட்டம்

4 years ago

மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி உற்சவத்தின் தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. மாட வீதிகள் வழியாக நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை…

டாக்டர் ரங்கா சாலையில் வடிகால் அமைக்கும் பணி: கவனக்குறைவால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

4 years ago

டாக்டர் ரங்கா சாலையில் புதிய வடிகால் அமைக்கும் பணி நடந்து வருவது பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. நேற்றிரவு ஆதித்யா அடுக்குமாடி குடியிருப்பு அருகே சாலையோரம் செல்லும்…

மயிலாப்பூர் எம்எல்ஏ மாணவர்களுக்கான புகைப்பட பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார்

4 years ago

மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு, ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள தனது அலுவலக இடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் புகைப்படம் எடுத்தல் சம்பந்தமான பயிற்சி பட்டறையை நடத்த முன்வந்துள்ளார்.…

வெள்ளீஸ்வரர் கோவில் வைகாசி உற்சவ விழா: ரிஷப வாகன ஊர்வலம்

4 years ago

மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பத்து நாள் வைகாசி உற்சவ திருவிழாவில் ரிஷப வாகன ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வியாழன் அன்று இரவு 9…

காஞ்சி மஹாபெரியவாளின் 129வது ஜெயந்தி: ஜூன் 13

4 years ago

மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் நீலா சுப்ரமணியன் அறக்கட்டளையின் கீழ், வேத பாட நிதி அறக்கட்டளையுடன் இணைந்து, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் (காஞ்சி முனிவர்)…

ஆர்.ஏ புரத்திலுள்ள முத்தமிழ் பேரவையில் நான்கு நாள் இசை விழா.

4 years ago

ஆர் ஏ புரத்தில் உள்ள டி என் ராஜரத்தினம் கலை அரங்கில் முத்தமிழ் பேரவை சார்பில் நான்கு நாள் இசை விழா நடைபெறுகிறது. இது ஜூன் 6…

மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் விரைவில் புதிய மாநகராட்சி அலுவலகம்.

4 years ago

சென்னை மாநகராட்சி மண்டலங்களை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதைத் தொடர்ந்து, மயிலாப்பூர் ஒரு மண்டலமாக உருவாக்கப்படும். இப்போது 15 மண்டலங்கள் உள்ளன, இவை 22 மண்டலங்களாக அதிகரிக்கப்படும். புதிய…