பட்டினப்பாக்கம் கடற்கரையில் மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

3 years ago

பட்டினப்பாக்கம் கடற்கரையில்  இன்று மாலை நான்கு மணிமுதல் மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை தனித்தனியே கொண்டு வந்து கரைத்தனர். இதற்கு உள்ளூர் மக்கள்…

இன்று கோவில்களுக்கு சென்ற மக்கள் மூடிய வாயில்களுக்கு வெளியே பிரார்த்தனை செய்ய வேண்டியிருந்தது

3 years ago

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கோவிலுக்குள் மக்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்றாலும், மக்கள் கோவிலுக்கு வெளியே தங்கள் பிரார்த்தனைகளை…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கோவில் நிலங்களை மீட்டெடுப்பது சம்பந்தமான தொடக்க விழா

3 years ago

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சமீபத்தில் தமிழக கோவில்களின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள  நிலங்களை மீட்டெடுக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று செப்டம்பர் 8ம் தேதி இந்து…

மெட்ரோ ரயில் பணியால் மூடப்பட்ட சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம்.

3 years ago

ஆர்.ஏ.புரத்திலுள்ள சென்னை மாநகராட்சியின் விளையாட்டு மைதானத்தில் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுவருகிறது. விளையாட்டு மைதானத்தின் பெரும்பகுதியை மெட்ரோ நிறுவனம் எடுத்துள்ளது. இங்கு…

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கொழுக்கட்டை, பொங்கல், சுண்டல், வடைகள் உங்களுக்கு தேவையா? ஆர்டர் செய்யலாம்.

3 years ago

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு உங்களுக்கு கொழுக்கட்டை தேவைப்பட்டால் மயிலாப்பூர் பிச்சுப்பிள்ளை தெருவில் உள்ள மாமீஸ் டிபன் கடையில் ஆர்டர் செய்யலாம். குறைந்த பட்சம் நூறு கொழுக்கட்டை ஆர்டர்…

அரசின் விதிமுறைகள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு ஒரு பெரிய தடையாக உள்ளது.

3 years ago

மயிலாப்பூரில் உள்ள விநாயகர் கோவில்களில் வருடா வருடம் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்த வருடம் அரசின் விதிமுறைகளால் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் உள்ளது.…

ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் மாணவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் பள்ளி மூடப்பட்டது.

3 years ago

ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலை சந்திப்பு அருகே உள்ள சி.பி. இராமசாமி பவுண்டேஷன் வளாகத்தில் உள்ள குரோவ் பள்ளியில் படித்து வந்த ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி…

ஆர்.ஏ.புரத்தில் விடை பெற்ற கோவிட் ஒப்பந்த தொழிலாளர்கள்.

3 years ago

சென்னை மாநகராட்சியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட கோவிட் தொழிலாளர்கள், ஏப்ரல் 2020 முதல், சுமார் 17 மாதங்களுக்கு மேலாக ஆர்.ஏ.புரத்தின் அனைத்து பகுதிகளிலும் சேவை…

1984 ஆம் ஆண்டு சாந்தோம் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

3 years ago

1984 ஆம் ஆண்டில் சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி செப்டம்பர் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 11 மணியளவில் அடையாறில் உள்ள காந்தி…

பள்ளிகள் திறந்த முதல் நாளில் பள்ளி வளாகத்தில் மரம் நட்ட மாணவர்கள்

3 years ago

ஆர்.ஏ .புரம் மந்தைவெளி எம்.ஆர்.டி.எஸ் எதிரே உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி செப்டம்பர் 1ம் தேதி ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறந்த…