மயிலாப்பூர் மாதவப்பெருமாள் கோவில் குளத்தில் மழை நீரை சேமித்து வைக்கும் பொருட்டு குளத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது.

மயிலாப்பூரில் உள்ள பெரும்பாலான குளங்களில் மழை பெய்யும் போது மழை நீர் சேமிக்கப்படுகிறது. ஆனால் சில நாட்களில் குளம் வற்றி விடுகிறது.…

பல மாதங்களுக்கு பிறகு மெரினாவில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம்.

கடந்த ஏப்ரலில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மெரினா கடற்கரை மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று…

சாந்தோம் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தி.மு.க கட்சியின் சார்பாக இன்று மாலை சாந்தோம் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர்…

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு முதல் நாள் நடைபெறும் இரவு பூசை ரத்து.

மயிலாப்பூரை சுற்றியுள்ள தேவாலயங்களில் வழக்கமாக கிறிஸ்துமஸ் விழாவிற்கு முதல் நாள் இரவு பூசைகள் நடக்கும். ஆனால் இந்த வருடம் கோவிட்-19 காரணமாக…

டி.என்.சி.ஏ லீக் கிரிக்கெட் போட்டிகள் செயின்ட் பீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது.

ஏழு மாதங்களுக்கு பிறகு வருகிற டிசம்பர் 25 முதல் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடங்கவுள்ளது. திமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் லீக் போட்டிகளும்…

குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை.

ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள மை லிட்டில் ஒன் கடையில் ஒன்று முதல் மூன்று வயதுடைய குழந்தைகளுக்கு தேவையான துணிகள், டையபர்,…

கிரவுன் பேக்கரி கிறிஸ்துமஸ் விழாவிற்க்காக சிறப்பு கேக்குகளை விற்பனை செய்கிறது.

நீங்கள் வரும் கிறிஸ்துமஸ் விழாவிற்க்காக கேக்குகள் வாங்க விரும்பினால் மயிலாப்பூர் கச்சேரி சாலை மற்றும் பஜார் சாலை சந்திப்பில் நீண்ட வருடங்களாக…

ஸ்ரீ அகோபில மடத்தின் ஜீயர் சென்னை வருகை

மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஹாலுக்கு டிசம்பர் 23ம் தேதி தொடங்கி பத்து நாட்கள் தங்க…

உள்ளூர் தேவாலயங்களில் குறைந்த அளவிலான கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளே நடைபெற உள்ளது.

மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவின் போது நிறைய நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இசை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான போட்டிகள், குழு பாடல்,…

கிறிஸ்துமஸ் விழாவுக்காக உள்ளூர் பெண்களின் கைவண்ணத்தில் உருவான அலங்காரங்கள்

சாந்தோம் லீத் காஸ்டில் தெருவில் வசித்து வரும் அனிதா பிலிப் சாரதி கல்யாணம், வரவேற்பு, தேவாலய கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு அலங்காரம்…

இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் டிசம்பர் சீசன் டிஜிட்டல் இசை விழாவை தொடங்கி வைத்தார்.

நேற்று மாலை (டிசம்பர் 15, 2020) நமது இந்திய துணை குடியரசு தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள் சென்னை மாநகர…

மார்கழி மாதத்தில் உங்களுடைய வீட்டில் நீங்கள் போடும் கோலத்தை எங்களுடைய வலைத்தளத்தில் வெளியிட விருப்பமா?

மயிலாப்பூரில் மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் பெரும்பாலான மக்கள் விடியற்காலை நேரத்தில் தங்கள் வீட்டு வாயில்களில் கோலங்கள் போடுவது வழக்கம். அதே…

Verified by ExactMetrics