மயிலாப்பூர் பகுதிகளில் சில பள்ளிகள் நேற்று ஜனவரி 7ம் தேதி, மேல்நிலை (10,11 மற்றும் 12) வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க மாணவர்களின்…
கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த வருடம் விடுபட்ட பங்குனி பெருவிழா வருகின்ற மாதங்களில் நடைபெறுமா?
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பெருவிழா மார்ச் மூன்றாவது வாரத்தில் நடைபெறவுள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக…
எம்.ஆர்.டி.எஸ் சார்பாக இயக்கப்படும் ரயில்களில் தற்போது கூட்டம் எவ்வாறு உள்ளது.
எம்.ஆர்.டி.எஸ். சார்பாக தற்போது வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. அலுவல நேரங்களில் மட்டுமே ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அலுவலக நேரங்கள் தவிர்த்து…
இந்த குளத்தில் எவ்வாறு மழை நீர் சேமிக்கப்படுகிறது?
மயிலாப்பூரில் உள்ள மாதவ பெருமாள் கோவில் குளத்தில் மழை நீர் தேங்கி நிற்காததால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியூரிலிருந்து களிமண்…
இந்த மூத்த காங்கிரஸ் தலைவர் தன்னுடைய பிரச்சாரத்தை மயிலாப்பூரில் தொடங்கியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபைக்கு வருகிற மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அதற்கான தேர்தல் பிரச்சாரங்களை ஏற்கனேவே சில அரசியல் கட்சிகள்…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தைப்பூச தெப்பத் திருவிழா தேதி அறிவிப்பு
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெப்பம் விழா இந்த வருடம் ஜனவரி 28 முதல் 30 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் ஊழியர்கள் குழு குளத்தில் வளர்ந்துள்ள தாவரங்களை அகற்றினர்.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் ஊழியர்கள் குழு இன்று குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது. கோவில் குளத்தில் உள்ள தண்ணீரில் நிறைய…
மயிலாப்பூரில் இன்று காலை முதல் சீரான மழை
இன்று சென்னை மாநகர் முழுவதும் மயிலாப்பூரிலும் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பொழிய ஆரம்பித்த மழை இன்று மாலை…
ஆர். கே நகரில் வசிக்கும் மக்கள் தங்களுடைய வீதிகளை அழகுபடுத்தும் பணிகளை சிறப்பாக செய்துவருகின்றனர்.
ஆர்.ஏ.புரம் பகுதி ராமகிருஷ்ணா நகரில் திருவீதி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மக்கள் இரண்டு வருடங்களாக அவர்களுடைய தெருவை மிகவும் அழகாக…
எம்.ஆர்.சி நகர் ஐயப்பன் கோவிலில் மிகப்பெரிய அளவில் பக்தர்கள் கூட்டம். ஆனால் யாரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை.
எம்.ஆர்.சி நகரில் பிரபலம் வாய்ந்த ஸ்ரீ அய்யப்பா கோவில் உள்ளது. இங்கு இப்போது சீசனை ஒட்டி மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.…
குடியிருப்பாளர்கள் அநாகரிகமாக குப்பைகளை தெருக்களில் கொட்டினால் அபராதம்.
மயிலாப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக உர்பேசர் சுமித் நிறுவனம் குப்பைகளை அகற்றும் வேலையை செய்து வருகிறது. மக்கள் சிலர் தெருக்களில் காலியான…
மயிலாப்பூரில் மேலும் இரண்டு மினி கிளினிக்குகள் தொடக்கம்.
தமிழக முதல்வர் சில வாரங்களுக்கு முன்பு கச்சேரி சாலையில் தமிழக அரசின் மினி கிளினிக்கை திறந்து வைத்தார். இப்போது மயிலாப்பூரில் மேலும்…