‘1940களில் தமிழ் சினிமா’: மே 28 மாலையில் உரையாடல் நிகழ்ச்சி

4 years ago

மெட்ராஸ் எப்படி கலாச்சார மையமாக மாறியது. லஸ்ஸில் உள்ள ஆர்கே சென்டரில் இந்த மாதம் தொடங்கும் தொடர் விளக்கப் உரையாடல் நிகழ்ச்சிகளுக்கான பொதுவான கருப்பொருளாக இது இருக்கும்.…

மாரி செட்டி தெரு வெங்கடேச பெருமாள் கோவிலில் திரு கல்யாண வைபவம்

4 years ago

விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண சபை மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் ‘திரு கல்யாண வைபவம்’ நிகழ்ச்சியை சனிக்கிழமை (மே 28ல்) நடத்துகிறது. காலை…

வருடத்தில் எந்த நேரத்திலும் மாவடு ஊறுகாய். இந்த சிறிய கடையில் விற்கப்படுகிறது.

4 years ago

வருடத்தில் எந்த நேரத்திலும் ஒரு பாட்டில் மாவடு ஊறுகாய் கிடைக்கும் இடம் இது. மீனா அப்பளம் என்பது ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு வடக்கே உள்ள…

நாரத கான சபாவில் கர்நாடக வாய்ப்பாட்டில் இடைநிலை, அட்வான்ஸ்டு படிப்புகள்

4 years ago

ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் உள்ள சுவாமி ஹரிதாஸ் கிரி மியூசிக் ஸ்கூல் ஆஃப் கர்நாடக இசை வாய்ப்பாட்டில் மூன்று ஆண்டுகளுக்கான இடைநிலை மற்றும் உயர்நிலைப் படிப்புக்கு…

குழந்தைகளுக்கான ஃபிப் கவிதை போட்டி

4 years ago

கணிதத்தையும் கவிதையையும் விரும்புகிறீர்களா? நீங்கள் ஒரு ஃபிப் கவிதையை எழுதி இந்தப் போட்டியில் நுழையலாம். Science Shore e-magazine (www.scienceshore.com) 16வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபிப் கவிதைப் போட்டியை…

கோவிந்தசாமி நகருக்கு சமூக ஆர்வலர் மேதா பட்கர் வருகை.

4 years ago

சமூக ஆர்வலர் மேதா பட்கர் ஆர் ஏ புரத்தில் பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய கோவிந்தசாமி நகர் காலனியை பார்வையிட்டார், சமீபத்தில் மாநில அரசின் ஏஜென்சி இந்த காலனியில்…

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வருடாந்திர வைகாசி திருவிழா நிகழ்ச்சி விவரங்கள்

4 years ago

மயிலாப்பூரில் உள்ள வெள்ளீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பத்து நாள் திருவிழா இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ஜூன் 5-ஆம் தேதி காலை 5.30 மணி முதல்…

பாரதிய வித்யா பவனில் தமிழ் நாடக விழா : மே 29

4 years ago

மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில், மே 29 முதல் ஜூன் 3 வரை அனைத்து மாலை வேளைகளிலும் தமிழ் நாடக விழா நடத்தப்படுகிறது. தொடக்க விழா…

தொல்காப்பியப் பூங்காவின் உள்ளே நடக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள மாதாந்திர கட்டணங்களைக் குறைக்க மக்கள் பரிந்துரை.

4 years ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் (அடையார் பூங்கா) நடைபயணம் மேற்கொள்வதற்க்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்கலாம், என்று மயிலாப்பூர் மண்டலத்தில் வசிக்கும் சிலர், சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளைக்கு…

இராணி மேரி கல்லூரியின் என்எஸ்எஸ் பிரிவு வளாகத்தில் ஒரு ‘சுற்றுச்சூழல் மண்டலத்தை’ உருவாக்கியுள்ளது.

4 years ago

நீண்ட காலமாக, இராணி மேரி கல்லூரியின் பாரம்பரிய வளாகம் ஒரு ரன்-டவுன் தோற்றத்தை அளிக்கிறது; பழமையான கட்டிடங்கள், காட்டுத் தாவரங்கள், சுற்றிலும் கிடக்கும் கழிவுகள் மற்றும் மெரினாவிற்கு…