ஆர்.ஏ.புரம் அஞ்சலகம் இயங்கி வந்த கட்டிடத்தை தற்போது செட்டிநாடு குழுமத்தின் உரிமையாளர் பயன்படுத்தி வருகிறார். இங்கு செட்டிநாடு நகர்ப்புற சுகாதார மையம் செயல்பட உள்ளதாக பெயர் பலகை…
குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் எது வந்தாலும் அதைக் கொண்டாடும் ஒரு சில குழுக்கள் உள்ளன. தொற்றுநோய் பரவி வரும் சூழலில் கூட்டங்கள் கூட தடைவிதிக்கப்பட்டிருக்கும்…
அரசால் கட்டப்பட்ட குடியிருப்புகளின் வளாகங்களில் வசிக்கும் 50 சதவீதத்திற்க்கும் அதிகமானோர், இந்த வளாகங்களில் உள்ள பாதைகள் மற்றும் இடங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகளை அமைத்து குடியிருந்துவந்தனர். தற்போது இவர்களுக்கு…
ஆர்.ஏ. புரம் அஞ்சல் அலுவலகம், எம்.டி.சியின் மந்தைவெளி பேருந்து நிலையத்திற்கு அருகில் ஆர்.கே. மட சாலையின் முனையில் ஒரு காலத்தில் அமைந்திருந்தது, இப்போது ஆர்.கே. மட சாலையின்…
கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக மாநிலம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 23) மயிலாப்பூரில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் அனைத்தும் அமைதியாக…
மெரினா காந்தி சிலை பகுதியில் கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது. இந்த வாரம் நடைபெறவுள்ள ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின கொடியேற்று…
சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில், இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களுக்கு வருடா வருடம் ஜனவரி 26ம் தேதி ஒரு சந்திப்பு நிகழ்ச்சி விருந்துடன் நடக்கும்.…
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த வாரம் சீனிவாசபுரத்தில் 'மஞ்ச பை' விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது, குறைந்த தரம் வாய்ந்த பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த வேண்டாம்…
சென்னை மாநகராட்சி கவுன்சில் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு காரணங்களால் நகர்ப்புற அமைப்புகளுக்கான தேர்தல் தாமதமாகி வருகிறது. சமீபத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியானது…
மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்புக்கான மூன்று ஒத்திகைகளில் முதல் ஒத்திகை இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இந்திய இராணுவத்தின் மூன்று பிரிவுகளின்…