சாம்பல் புதன் இந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது மற்றும் உள்ளூர் கத்தோலிக்க தேவாலயங்களில் சாம்பல் புதன் ஆராதனைகள் நடைபெறவுள்ளது.
இந்த நாள் தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது – சிந்தித்து தவம் செய்ய வேண்டிய நேரம்.
ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவர் லேடி ஆஃப் கைடன்ஸ் சர்ச் சாம்பல் புதன்கிழமையை இரண்டு திருப்பலிகளுடன் நடத்துகிறது – ஒன்று தமிழில் காலை 6.15 மணிக்கும் மற்றொன்று ஆங்கிலத்தில் மாலை 6.15 மணிக்கும். அருட்தந்தை ஜோசப் விக்டர் ஜே.டி.எச். மாஸ் நடத்துகிறார். மாஸை தொடர்ந்து பிரசங்கத்தையும் வழங்கவுள்ளார்.
ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று மாலை 6.15 மணிக்கு புனித ஆராதனை மற்றும் சிலுவை வழிபாடு ஆங்கிலத்திலும் மற்றும் வெள்ளிக்கிழமை மாலை 6.15 மணிக்கு தமிழிலும் நடைபெறும்.
அருகிலுள்ள பிற தேவாலயங்களிலும், இதே போன்ற சிறப்பு சேவைகள் / ஆராதனைகள் நடக்கும்.
செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…
மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…