மகா சிவராத்திரியை முன்னிட்டு, மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் யுனிவர்சல் கோவிலில் இன்று இரவு முழுவதும் பூஜைகள் மற்றும் பஜனைகள் நடைபெறவுள்ளது.
இன்று மார்ச் 1ம் தேதி மாலை 7.15 மணிக்கு தொடங்குகிறது.
மார்ச் 2 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஹோமம் மற்றும் 5:15 மணிக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது என்று மடத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் முகக்கவசம் அணிந்துகொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…