மகா சிவராத்திரியை முன்னிட்டு, மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் யுனிவர்சல் கோவிலில் இன்று இரவு முழுவதும் பூஜைகள் மற்றும் பஜனைகள் நடைபெறவுள்ளது.
இன்று மார்ச் 1ம் தேதி மாலை 7.15 மணிக்கு தொடங்குகிறது.
மார்ச் 2 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஹோமம் மற்றும் 5:15 மணிக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது என்று மடத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் முகக்கவசம் அணிந்துகொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…