பொதுமக்கள் பயன்படுத்த மீண்டும் திறக்கப்பட்ட பூங்காக்கள்

4 years ago

ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் பூங்காக்கள் இப்போது பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை காலை லஸ்ஸில் உள்ள பிரபலமான நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைப்பயிற்சி செய்பவர்கள் நிறைய பேர்…

மாநகர சபைக்கான தேர்தல்: வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடுவதற்கு கேடர்கள் காத்திருக்கும் போது அரசியல் கட்சிகளின் உள்ளூர் அலுவலகங்களில் சலசலப்பு.

4 years ago

மாநகர சபைக்கு பிப்ரவரி 19 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசியல் கட்சிகளின் உள்ளாட்சி அலுவலகங்களில் திடீரென சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாப்பூர் மண்டலத்தின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய ஏழு…

மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு முதல்வர், கவர்னர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி

4 years ago

மகாத்மா காந்தியின் நினைவு நாளான இன்று காலை மெரினாவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர். காலையில் இருந்து, சில மூத்த ஆண்களும் பெண்களும்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் பங்கேற்க அதிகளவில் திரண்ட மக்கள்

4 years ago

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பிரதோஷம் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இந்த…

ஆர்.ஏ.புரம் காலனியில் கொலை வழக்கில் இருவர் கைது.

4 years ago

ஆர்.ஏ.புரம் மண்டலம் குட்டி கிராமணி தெருவைச் சேர்ந்த ஒருவரை புதன்கிழமை இரவு கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை அபிராமபுரம் போலீஸார் கைது செய்தனர். இறந்த…

கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கு இன்று முதல் மக்கள் சென்று வழிபட அனுமதி.

4 years ago

கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை, என்று ஏற்கெனெவே அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் விதிமுறைகளை…

பழைய பெடியன்ஸின் புதிய தலைவராக வி.குமரேசன் தேர்வு

4 years ago

வி.குமரேசன் மற்றும் ஸ்டாஃபோர்ட் மேட்டல் ஆகியோர் 2022 முதல் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பழைய பெடியன்ஸ் சங்கத்தின் தலைவராகவும் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏஜிஎம் நிகழ்வு மற்றும் பெல்லோஷிப்…

மந்தைவெளியில் தபால் நிலையம் இயங்கி வந்த கட்டிடத்தில் செட்டிநாடு நகர்ப்புற சுகாதார மையம் இயங்கவுள்ளது.

4 years ago

ஆர்.ஏ.புரம் அஞ்சலகம் இயங்கி வந்த கட்டிடத்தை தற்போது செட்டிநாடு குழுமத்தின் உரிமையாளர் பயன்படுத்தி வருகிறார். இங்கு செட்டிநாடு நகர்ப்புற சுகாதார மையம் செயல்பட உள்ளதாக பெயர் பலகை…

மயிலாப்பூர் பகுதிகளில் சிறிய அளவிலும், சுறுசுறுப்பாகவும் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வுகள்

4 years ago

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் எது வந்தாலும் அதைக் கொண்டாடும் ஒரு சில குழுக்கள் உள்ளன. தொற்றுநோய் பரவி வரும் சூழலில் கூட்டங்கள் கூட தடைவிதிக்கப்பட்டிருக்கும்…

மயிலாப்பூரில் பழைய குடியிருப்புகளை மீண்டும் புதிதாக உருவாக்கி, குடியிருப்பாளர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் குடியிருப்புகளை வழங்குவது பெரும் சவாலாக உள்ளது

4 years ago

அரசால் கட்டப்பட்ட குடியிருப்புகளின் வளாகங்களில் வசிக்கும் 50 சதவீதத்திற்க்கும் அதிகமானோர், இந்த வளாகங்களில் உள்ள பாதைகள் மற்றும் இடங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகளை அமைத்து குடியிருந்துவந்தனர். தற்போது இவர்களுக்கு…