ஆழ்வார்பேட்டை பீமன்னபேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு உறுதியளித்துள்ளார். இந்த பள்ளிக்கு உடனடியாக மூன்று முக்கிய பணிகள்…
சங்கர நேத்ராலயா மற்றும் லயன்ஸ் கிளப்பும் சேர்ந்து இலவசமாக மாணவர்களுக்கு கண் சிகிச்சை மருத்துவமுகாம் நாளை ஞாயிற்றுகிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி…
நவராத்திரி நேரத்தில் தற்போது மக்கள் கொலுவை காண்பதற்கும் மற்றும் சாமி தரிசனம் செய்வதற்கும் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று வருகின்றனர். கொரோனா சூழ்நிலை காரணமாக வெள்ளி, சனி மற்றும்…
சாந்தோம் அருகே உள்ள ரபேல் பள்ளியில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் ஒன்று சேர்ந்து சுடர் என்ற குழுவை உருவாக்கி நடத்தி வருகின்றனர். இந்த குழுவின் மூலம் ஹோம் நர்சிங்…
மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் மயிலாப்பூரில் உள்ள ஏழை மாணவர்கள் கல்வி பயில நிதி உதவி அளித்து உதவி வருகிறது. இந்த…
நீங்கள் இது வரை கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாவது டோஸ் போடவில்லையென்றால் ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சியின் கிளினிக்கிற்கு சென்று போட்டுக்கொள்ளலாம். இங்கு தற்போது…
மயிலாப்பூரில் நவராத்திரி விழா கொண்டாடப்படும் நாட்களில் ஆங்காங்கே இசை கச்சேரி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஆழ்வார்பேட்டை சி.பி. இராமசாமி சாலையிலுள்ள சுனாதலஹரி என்ற…
பத்து நாள் வருடாந்திர அவதார உற்சவத்தை முன்னிட்டு, வைணவ ஆச்சார்யர் வேதாந்த தேசிகர் தனது சன்னிதியிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை கண்ணாடி அறைக்கு புறப்பட்டார். மயிலாப்பூரில் பெய்த கனமழையைப்…
கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் இன்று மஹாள அமாவாசை சடங்குகள் செய்வதற்கு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், குளத்தின் அருகே ஆர்.கே.மட சாலை ஓரத்தில் மக்கள் தாங்களாகவே சடங்குகளைச் செய்தனர். தெற்கு…
மாரி செட்டி தெரு வெங்கடேச பெருமாள் கோவிலில் புதன்கிழமை (அக். 6-ல்) தொடங்கும் நவராத்திரி கொண்டாட்டத்தில் உற்சவத்தின் முதல் எட்டு நாட்களில் அஷ்டலட்சுமி அலங்காரம் நடைபெறும். அலர்மேல்…