கிறிஸ்துமஸ் நேரத்தில் வீடுகளிலும் தேவாலயங்களிலும் இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு குடில் அமைப்பார்கள். அந்த வகையில் சாந்தோம் கதீட்ரல், லாசரஸ் தேவாலயங்களில் பெரிய குடில்களை அமைப்பார்கள்.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக லாசரஸ் சாலையில் உள்ள மாதா தேவாலயத்தில் உள்ள அரங்கில் குடில் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. சிறப்பு அலங்கார விளக்குகளும் பொருத்தப்பட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
கிறிஸ்துமஸ் முதல்நாள் அன்று இரவு நடைபெறும் பூசைக்கு பிறகு இந்த குடில்களை மக்கள் பார்வையிடும் வகையில் திறந்து வைப்பர். இதே போன்று சாந்தோம் தேவாலயத்தில் திறந்தவெளியில் அமைக்கப்பட்டு வரும் குடிலையும் மக்கள் பார்வையிடலாம்.
ஜனவரி 3ம் தேதி வரை தேவாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த குடில்களை மக்கள் பார்வையிடலாம்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…