மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனம் ஏழை மாணவர்களுக்கு கல்வி பயில நிதி உதவி : நன்கொடைகள் வரவேற்கப்படுகிறது.

4 years ago

மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் மயிலாப்பூரில் உள்ள பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் ஏழை மாணவர்கள் கல்வி பயில…

மயிலாப்பூர் டைம்ஸ் கொலு போட்டியில் வெற்றிபெற்ற பத்து போட்டியாளர்கள்

4 years ago

நவராத்திரி விழாவுக்கு மயிலாப்பூர் டைம்ஸ் கொலு போட்டி நடத்தியது. இந்த கொலு போட்டியில் பங்கேற்று வென்ற பத்து நபர்களுக்கு நேற்று திங்கட்கிழமை மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை பரிசுகள்…

அல்போன்சோ விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் விளையாட விரைவில் அனுமதி, எம்.எல்.ஏ உறுதி

4 years ago

மந்தைவெளியில் உள்ள சென்னை மாநகராட்சியின் அல்போன்சா விளையாட்டு மைதானம் நீண்ட நாட்களாக இளைஞர்கள் விளையாட ஏற்றதாக இல்லை. ஏனென்றால் சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரையில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரே…

மெரினா கடற்கரையில் உள்ள மணலில் ஜோதிகாவின் ஐம்பதாவது பட விளம்பரம்.

4 years ago

மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே நடிகை ஜோதிகாவின் ஐம்பதாவது படமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள 'உடன்பிறப்பே' படத்தை விளம்பரம் படுத்தும் விதமாக கடற்கரையில் கூடாரம் அமைத்து…

கபாலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு

4 years ago

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு நேற்று வந்திருந்த பக்தர்கள் அனைவரிடமும் ஒரு விதமான மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது. ஏனென்றால் நேற்று தமிழக அரசு வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில்…

ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் நவராத்திரி விழா

4 years ago

மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதியுடன் தொழிற்கல்வி…

கபாலீஸ்வரரர் கோவிலில் நவராத்திரி விழாவை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரம்.

4 years ago

கபாலீஸ்வரர் கோவிலில் பல தன்னார்வ குழுக்கள் உள்ளனர். இந்த குழுவினர் விழா காலங்களில் பல புதுமையான விஷயங்களை செய்வது வழக்கம். இதில் ஒரு குழுவை ஸ்ரீகாந்த் என்பவர்…

அலெக்சா, தொழில்நுட்பம் மூலம் அழகான பாரம்பரிய வித்தியாசமான கொலுவை அமைத்துள்ள தந்தை மற்றும் மகன்.

4 years ago

மயிலாப்பூர் மந்தைவெளிப்பாக்கத்தில் நார்டன் தெருவில் வசித்து வரும் தந்தையும் (சுரேஷ்) மகனும்(சாகித்) சேர்ந்து வருடா வருடம் நவராத்திரி கொலு நேரத்தில் புதுமையான வித்தியாசமான விஷயங்களை செய்வது வழக்கம்.…

மயிலாப்பூர் மாட வீதியில் விறுவிறுப்பாக நடைபெறும் ஆயுத பூஜை விற்பனை

4 years ago

மயிலாப்பூர் மாட வீதியில் ஆயுத பூஜை விழாவுக்காக இன்று புதன்கிழமை காலை முதல் பூஜை பொருட்கள் மற்றும் பூக்கள் பழங்கள், பொரிகடலை, காய்கறிகள், தோரணங்கள் விற்பனை களைகட்டியுள்ளது.…

ஆழ்வார்பேட்டை சமுதாய நலக் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.

4 years ago

ஆழ்வார்பேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி நடத்தும் சமுதாய நல கல்லூரியில் திறன் சார்ந்த குறுகிய கால சான்றிதழ் படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில்…