சீனிவாசபுரத்தில் உள்ள சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டம்.

4 years ago

சீனிவாசபுரம் கடலோர காலனியில் உள்ள சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு மனநல விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பானியன் மற்றும் எம்.சி.டி தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்தினர்.…

கபாலீஸ்வரர் கோவிலில் சன்னதிக்குள் சென்றுவர பக்தர்களுக்கு அனுமதி

4 years ago

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை வந்திருந்த பக்தர்கள் முகத்தில் ஒரு சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. ஏனென்றால் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்குள்ளும் பக்கதர்களை அனுமதித்தனர். ஏற்கனெவே செவ்வாய்…

மயிலாப்பூர் டைம்ஸ் கொலு போட்டி 2021. முதல் பகுதி வீடியோ

4 years ago

மயிலாப்பூர் டைம்ஸ் இந்த வருடத்திற்கான கொலு போட்டி ஆன்லைனில் நடத்துகிறது. இந்த வருடம் மெயின் கொலுவை மட்டுமே பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் முதல் பத்து…

பீமனப்பேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதாக எம்.எல்.ஏ உறுதி.

4 years ago

ஆழ்வார்பேட்டை பீமன்னபேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு உறுதியளித்துள்ளார். இந்த பள்ளிக்கு உடனடியாக மூன்று முக்கிய பணிகள்…

ஆர்.ஏ.புரத்தில் நாளை மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்

4 years ago

சங்கர நேத்ராலயா மற்றும் லயன்ஸ் கிளப்பும் சேர்ந்து இலவசமாக மாணவர்களுக்கு கண் சிகிச்சை மருத்துவமுகாம் நாளை ஞாயிற்றுகிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி…

வார இறுதி நாட்களில் மூடப்பட்ட கோவில்கள்: நவராத்திரியின் ஆர்வத்தை குறைக்கிறது

4 years ago

நவராத்திரி நேரத்தில் தற்போது மக்கள் கொலுவை காண்பதற்கும் மற்றும் சாமி தரிசனம் செய்வதற்கும் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று வருகின்றனர். கொரோனா சூழ்நிலை காரணமாக வெள்ளி, சனி மற்றும்…

ரபேல் பள்ளியில் ஹோம் நர்சிங் படிப்பை முடித்து சான்றிதழ் பெற்ற மகளிர்

4 years ago

சாந்தோம் அருகே உள்ள ரபேல் பள்ளியில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் ஒன்று சேர்ந்து சுடர் என்ற குழுவை உருவாக்கி நடத்தி வருகின்றனர். இந்த குழுவின் மூலம் ஹோம் நர்சிங்…

ஏழை மாணவர்கள் கல்வி பயில நிதி உதவி தேவை. பொதுமக்களிடமிருந்து உதவிகள் வரவேற்கப்படுகிறது.

4 years ago

மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் மயிலாப்பூரில் உள்ள ஏழை மாணவர்கள் கல்வி பயில நிதி உதவி அளித்து உதவி வருகிறது. இந்த…

கொரோனா தடுப்பூசி இதுவரை போடாதவர்களுக்கு வாய்ப்பு

4 years ago

நீங்கள் இது வரை கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாவது டோஸ் போடவில்லையென்றால் ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சியின் கிளினிக்கிற்கு சென்று போட்டுக்கொள்ளலாம். இங்கு தற்போது…

நவராத்திரி நேரத்தில் திறந்த வெளியில் காலை வேளையில் இசை கச்சேரி

4 years ago

மயிலாப்பூரில் நவராத்திரி விழா கொண்டாடப்படும் நாட்களில் ஆங்காங்கே இசை கச்சேரி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஆழ்வார்பேட்டை சி.பி. இராமசாமி சாலையிலுள்ள சுனாதலஹரி என்ற…