மார்ச் 14ம் தேதி காரடையான் நோன்பு விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த நோன்பு பெண்கள் தங்கள் கணவனின் ஆரோக்கியத்திற்க்காகவும், ஆயுளுக்காகவும் வேண்டிக்கொள்ளும் ஒரு நோன்பு விழா. ஆர்.ஏ.புரம், முதல்…
பட்டினப்பாக்கத்தில் மகளிர் தினத்தையொட்டி Slum Soccer என்கிற தனியார் தொண்டு நிறுவனம் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்தினர். இவர்கள் பட்டினப்பாக்கம் பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு கால்பந்து விளையாட்டை…
மயிலாப்பூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி அரசு மையங்கள் தவிர தனியார் மருத்துவமனைகளிலும் வழங்குகின்றனர். ரூ.250 செலுத்தி பதிவுசெய்து தடுப்பூசியை பெற்று கொள்ளலாம். தற்போது ஆர் ஏ.புரம் இரண்டாவது…
கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த வருடம் நடத்தப்பட வேண்டிய பங்குனி திருவிழா தற்போது நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று அறுபத்து மூவர் விழா நடைபெற்றது. இந்த விழாவில்…
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் போட்டியிடுவாரா அல்லது பா.ஜ.க வேட்பாளர் போட்டியிடுவாரா என்பது சம்பந்தமாக அதிகாரபூர்வமற்ற பல தகவல்கள் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாப்பூர்…
மயிலாப்பூரில் நிறைய பொதுமக்கள் சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்திருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் மையங்களை பாராட்டுகின்றனர். இங்கு தடுப்பூசி வழங்க நடைமுறை எளிமையாக உள்ளதாகவும் மேலும் சுமார்…
இன்று காலை கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து தொடங்கி 1008 பால்குடம் ஊர்வலம் கோலவிழியம்மன் கோவிலில் நிறைவுபெற்றது. கோலவிழியம்மன் கோவிலில் பால் குட அபிஷேகம் சுமார் ஒன்றரை மணி…
கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த வருட பங்குனி திருவிழா தற்போது சாதாரணமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி இன்று காலை சிறிய தேர் ஊர்வலமாக கோவிலின் உட்புறத்தில் இழுத்துவரப்பட்டது. இந்த…
நாளை காலையில் 1008 பால்குட ஊர்வலம் அருள்மிகு கோலவிழியம்மன் கோவிலில் நடைபெறவுள்ளது. கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த ஆண்டின் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நாளை…
தமிழக அரசின் தோட்டக்கலை துறை வீட்டில் மாடித்தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் சுமார் இரண்டாயிரம் கிட்களை தயாரித்து வழங்கவுள்ளனர். இதற்க்கான மாதிரி செயல்விளக்கம் இன்று ஆர்.ஏ.புரத்தில்…