தபால் நிலையங்கள் அனைத்தும் கொரோனா பிரச்சனை காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும், என்று தபால் துறை தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த வேலை நேரம் கடைபிடிக்கப்படும். பொதுமக்கள் மேற்கண்ட வேலை நேரத்தில் வந்து தபால் சம்பந்தமான வேலைகளை செய்துகொள்ளலாம். சமீபத்தில் மந்தைவெளி தபால் நிலையம் கொரோனா காரணமாக குறைந்தளவு ஊழியர்களை கொண்டு இயங்கி வந்தது, இது சம்பந்தமாக நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…