தமிழகத்தில் பள்ளிகள் திறப்பையடுத்து அங்கன்வாடி பள்ளிகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் பகுதியில் மூன்று அங்கன்வாடி பள்ளிகள் உள்ளது. இங்கு செப்டம்பர் 2ம் தேதி அங்கன்வாடி குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதிய உணவு வழங்கப்பட்டது. பாடங்களும் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு அங்கன்வாடி பள்ளியிலும் பதினைந்து குழ்நதைகளுக்கு மட்டுமே வருவதற்கு தற்போது தமிழக அரசால் அனுமதிவழங்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி பள்ளியில் இரண்டு வயது முதல் ஐந்து வயதுடைய குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்படுவர். சாதாரண நாட்களில் இந்த அங்கன்வாடி பள்ளிகள் காலை ஒன்பது மணி முதல் நான்கு மணி வரை செயல்படும்.
கொரோனா காலங்களில் இந்த அங்கன்வாடி பள்ளிகள் அனைத்து பகுதிகளிலும் மூடப்பட்டது. மேலும் தமிழக அரசு உத்தரவுப்படி இங்கு பயின்று வந்த குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று பெற்றோர்களிடம் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…