மயிலாப்பூரில் பல மாதங்களுக்கு பிறகு அங்கன்வாடி பள்ளிகள் மீண்டும் திறப்பு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பையடுத்து அங்கன்வாடி பள்ளிகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் பகுதியில் மூன்று அங்கன்வாடி பள்ளிகள் உள்ளது. இங்கு செப்டம்பர் 2ம் தேதி அங்கன்வாடி குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதிய உணவு வழங்கப்பட்டது. பாடங்களும் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு அங்கன்வாடி பள்ளியிலும் பதினைந்து குழ்நதைகளுக்கு மட்டுமே வருவதற்கு தற்போது தமிழக அரசால் அனுமதிவழங்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி பள்ளியில் இரண்டு வயது முதல் ஐந்து வயதுடைய குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்படுவர். சாதாரண நாட்களில் இந்த அங்கன்வாடி பள்ளிகள் காலை ஒன்பது மணி முதல் நான்கு மணி வரை செயல்படும்.

கொரோனா காலங்களில் இந்த அங்கன்வாடி பள்ளிகள் அனைத்து பகுதிகளிலும் மூடப்பட்டது. மேலும் தமிழக அரசு உத்தரவுப்படி இங்கு பயின்று வந்த குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று பெற்றோர்களிடம் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

3 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

4 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

4 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

5 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

1 week ago