பொதுவாக மயிலை மாதா என்று அழைக்கப்படும் Our Lady of Mylapore ஆண்டு விழா நவம்பர் 26 முதல் சாந்தோம் கதீட்ரலில் கொண்டாடப்படுகிறது. இது ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும். ஒவ்வொரு மாலையும், கதீட்ரலில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஹோலி மாஸ் நடைபெறுகிறது. சனிக்கிழமை மாலை, பேராயர் Rev. George Antonysamy ஹோலி மாஸ் நிகழ்விற்கு தலைமை தாங்குகிறார். மரியாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கொடியைக் இறக்கி, ஹோலி மாஸ் நிகழ்வுடன், ஞாயிற்றுக்கிழமை மாலை விழா நிறைவடைகிறது. இந்த தேவாலயத்தில் தினமும் நடைபெறும் மாஸ் நிகழ்விற்கு, வைரஸ் தொற்றின் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் ஒரு சில பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், பிற உள்ளூர் தேவாலயங்களில் மக்கள் மாஸில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி திருவிழாவிற்கான முக்கிய பூஜை இது. இது ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. விழாவை சிறப்பாக…
நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…