பொதுவாக மயிலை மாதா என்று அழைக்கப்படும் Our Lady of Mylapore ஆண்டு விழா நவம்பர் 26 முதல் சாந்தோம் கதீட்ரலில் கொண்டாடப்படுகிறது. இது ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும். ஒவ்வொரு மாலையும், கதீட்ரலில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஹோலி மாஸ் நடைபெறுகிறது. சனிக்கிழமை மாலை, பேராயர் Rev. George Antonysamy ஹோலி மாஸ் நிகழ்விற்கு தலைமை தாங்குகிறார். மரியாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கொடியைக் இறக்கி, ஹோலி மாஸ் நிகழ்வுடன், ஞாயிற்றுக்கிழமை மாலை விழா நிறைவடைகிறது. இந்த தேவாலயத்தில் தினமும் நடைபெறும் மாஸ் நிகழ்விற்கு, வைரஸ் தொற்றின் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் ஒரு சில பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், பிற உள்ளூர் தேவாலயங்களில் மக்கள் மாஸில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…