பொதுவாக மயிலை மாதா என்று அழைக்கப்படும் Our Lady of Mylapore ஆண்டு விழா நவம்பர் 26 முதல் சாந்தோம் கதீட்ரலில் கொண்டாடப்படுகிறது. இது ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும். ஒவ்வொரு மாலையும், கதீட்ரலில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஹோலி மாஸ் நடைபெறுகிறது. சனிக்கிழமை மாலை, பேராயர் Rev. George Antonysamy ஹோலி மாஸ் நிகழ்விற்கு தலைமை தாங்குகிறார். மரியாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கொடியைக் இறக்கி, ஹோலி மாஸ் நிகழ்வுடன், ஞாயிற்றுக்கிழமை மாலை விழா நிறைவடைகிறது. இந்த தேவாலயத்தில் தினமும் நடைபெறும் மாஸ் நிகழ்விற்கு, வைரஸ் தொற்றின் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் ஒரு சில பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், பிற உள்ளூர் தேவாலயங்களில் மக்கள் மாஸில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…