மழை தொடர்வதால், மந்தைவெளி சீத்தம்மாள் காலனியில், மாநகராட்சி பணியாளர்கள் பணியைத் தொடர்கின்றனர்.

நவம்பர் 29, இன்று திங்கட்கிழமை காலை மழை அதன் வேலையை காட்டியது. ஆனால் மயிலாப்பூரில் ‘சிவப்பு’ மண்டலங்களில், இந்த பருவமழையால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் தங்கள் வேலையைத் தொடர்ந்தனர்.

தேவநாதன் தெருவில், குடிமராமத்து பணிகளுக்காக வாகன போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது. இந்த காலனியில் வெள்ளம் தவிர தண்ணீரை மாசுபடுத்தும் கழிவு நீரும் தெருக்கள் வழியாக வீடுகளுக்குள் புகுந்தது.

ஆழ்வார்பேட்டை சீத்தம்மாள் காலனியில், டி.டி.கே சாலை சந்திப்பில் பொருத்தப்பட்டுள்ள உயர் சக்தி பம்புகள் வழியாக தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்கிறது. பம்புகளில் இருந்து வரும் குழாய்கள் காலனியின் பிரதான சாலையின் குறுக்கே போடப்பட்டுள்ளன.

இந்தக் காலனியின் நடைபாதையில் பைபர் கிளாஸ் படகு ஒன்று வைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. மழை வெள்ளம் அதிகமானால் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட வேண்டியிருந்தால் இந்த பைபர் கிளாஸ் படகு பயன்படுத்தப்படும்.

<< நீங்கள் இந்தப் பகுதிகளில் வசிப்பவராக இருந்தால், இங்குள்ள நிலைமையைப் பற்றி எங்களுக்குத் கீழே உள்ள கருத்து பெட்டி வழியாக தெரிவிக்கவும். >>

admin

Recent Posts

பங்குனி திருவிழா 2026: கிராம தேவதைக்கு பூஜை

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி திருவிழாவிற்கான முக்கிய பூஜை இது. இது ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. விழாவை சிறப்பாக…

5 hours ago

ஈகை பெருநாள் தொழுகை நேரத்தில் நிரம்பிய மசூதிகள்.

நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…

2 days ago

‘இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்’ – ஒரு காவல்துறை அதிகாரியின் உரை. மார்ச் 21ல்

'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…

3 days ago

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம். மார்ச் 22.

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…

4 days ago

உள்ளூர் தபால் நிலையங்களில் ஸ்பீட் போஸ்ட் (Speed ​​Post) வழங்கும் புதிய சேவைகள். முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்தில் விநியோகம்.

ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…

5 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

6 days ago